ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான் தாய்...
பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை...
பெண் : …………………………………….. ஆண் : {அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது} (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே ஆண் : அந்தி மழை பொழிகிறது...