Home » K. Bhagyaraj » Ammadi Ithu Than Kaadhala Song Lyric

Ammadi Ithu Than Kaadhala Song Lyric

பெண் : அம்மாடி
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : இது தான் காதலா
குழு : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : அட ராமா இது
என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது கண்ணு
ரெண்டும் தானா தாளம் போடுது

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்

ஆண் : கன்னம் அழகிய
ரோசாபூ கண்ணில் சிரிக்கிது
ஊதாபூ உதட்டில் உதிரும்
தேன் முல்லை பூ

பெண் : அஞ்சி ஒதுங்குது
மாராப்பு இன்னும் எதுக்கிந்த
வீராப்பு அணைக்க சிவக்கும்
ஆவாரம்பூ

ஆண் : அடி சித்திரமே
பட்டு சேலைய கட்டுச்சி
தேவதை பாதங்கள்
பூமியை ஒட்டுச்சு

பெண் : உன் பத்து விரல்களும்
மேனியில் பட்டுச்சு பட்ட
இடங்களில் குங்குமம்
கொட்டுச்சு

ஆண் : நித்தம் இரவினில்
விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு

பெண் : அள்ளி அணைக்கையில்
அந்தி விளக்கினில் விடியல்
எனக்கு கடிதம் எழுது

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

ஆண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

பெண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

ஆண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்

பெண் : ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்

குழு : ……………………………

பெண் : ஆடி பறக்குற
பாவாடை மூடி மறைக்கிற
மேலாட இரண்டும் எனக்கு
நீயாகனும்

ஆண் : நீந்தி குளிக்கிற
நீரோட நெஞ்ச தழுவுற
பூமால இரண்டும் எனக்கு
நீயாகனும்

பெண் : இந்த அள்ளி
குளத்துல மீனும் குதிக்குது
கட்டி தழும்புது தாளமடிக்குது

ஆண் : ஒரு முல்லை
வனத்துல வண்டு பறக்குது
பூவ திறக்குது கல்லை
குடிக்குது

பெண் : கொட்டி கொடுக்கணும்
கட்டில் சுகம் அது விடியும்
வரைக்கும் இருக்கும்

ஆண் : கட்டி பிடித்தத
கை விட்டு பிரிந்ததும்
அடுத்த இரவின் வரவை
நினைக்கும்

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ

ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது

பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்

ஆண் : ஒரு கூர
சேல மாலையோடு
நாளை வந்து சேரும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்

, , , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*