
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
பெண் : நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா
பெண் : மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
மேகங்கள் இல்லாத வானில்லையே
நீயின்றி எப்போதும் நானில்லையே
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
பெண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா
ஆண் : வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ
வாடைக்கு சுகமாக வருகின்றதோ
ஆண் : எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….
பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….
ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….
பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….
ஆண் : ஆஹா….ஆஹா….ஹ….
பெண் : ஹ….ஆ….ஆஅ….ஆ….
பெண் : சிப்பிக்குள் முத்துக்கள்
நான் பார்க்கவா
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா
ஆண் : எப்போது கேட்டாலும் தருவேனம்மா
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா
ஒண்ணோடு ஒண்ணாக
கண்ணோடு கண்ணாக
ஆண் : அதோ வாரான்டி வாரான்டி
வில்லேந்தி ஒருத்தன்
என் மீது எய்தானம்மா
ஆண் : அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா
பெண் : ஒண்ணோடு ஒண்ணாக
ஆண் : கண்ணோடு கண்ணாக
