பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை...
பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ ஆண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே...