ஆண் : அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம் நான் எழுதுவதென்னவென்றால் உயிர்க் காதலில் ஓர் கவிதை பெண் : அன்புள்ள மன்னவனே ஆசையில் ஓர் கடிதம் அதைக் கைகளில் எழுதவில்லை இரு கண்களில்...
பெண் : ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே பெண் : ……………….. பெண் : காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே...
ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம் அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன இளகிய மனம் நிலவுக்கென்ன இரவினில் வரும் இரவுக்கென்ன உறவுகள் தரும் உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும் ஆண் : ஹோ….அழகு...
ஆண் : { அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் } (2) ஆண் : { காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் } (2) கரையினிலே ஒதுங்கி...