ஆண் : {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2) நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
பெண் : அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது ஆண் : காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது வானில் போன தேவதை வாழ்த்துச் சொன்னது பெண்...