குழு : ………………………………………….. ஆண் : அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக...
பெண் : …………………………………….. ஆண் : {அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது} (2) இந்திரன் தோட்டத்து முந்திரியே மன்மத நாட்டுக்கு மந்திரியே ஆண் : அந்தி மழை பொழிகிறது...