பெண் : ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே பெண் : ……………….. பெண் : காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே...
ஆண் : { அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் } (2) ஆண் : { காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் } (2) கரையினிலே ஒதுங்கி...
பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பெண் : அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் பூவாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும் நீராடும் மேலாடை...
பெண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ பெண் : நீ என்னைப் போல் பெண்ணல்லவோ ஆண் : அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே...